/* */

வைகை அணையில் தண்ணீர் திறப்பு: ஐந்து மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

ஐந்து மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும்.

HIGHLIGHTS

வைகை அணையில் தண்ணீர் திறப்பு: ஐந்து மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
X

தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து முதல் போக பாசன சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மாநில அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் தண்ணீரை திறந்துவிட்டனர்.

வைகை மற்றும் முல்லைப்பெரியாறு அணை திறந்துவிடப்பட்டுள்ளதால் ஐந்து மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும். இன்று முதல் 45 நாட்களுக்கு தொள்ளாயிரம் கனஅடி வீதமும், அதனைத்தொடர்ந்து 75 நாட்களுக்கு முறை பாசனம் அடிப்படையில் 120 நாட்களுக்கு 6 ஆயிரத்து 739 மில்லியன் கனஅடி தண்ணீரும் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On: 2 Jun 2022 2:35 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்