/* */

தேவதானப்பட்டி அருகே நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

தேவதானப்பட்டி அருகே காமாட்சியம்மன் கோயிலில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

HIGHLIGHTS

தேவதானப்பட்டி அருகே நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
X

பைல்படம்.

தேவதானப்பட்டி அருகே காமாட்சியம்மன் கோயிலில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தேனி கலெக்டர் முரளீதரனை தேவதானப்பட்டி பசுமை இயக்க விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சந்தித்து மனு கொடுத்தனர். அதில் தேவதானப்பட்டி பகுதியில் இந்த ஆண்டு நெல் விளைச்சல் நல்ல முறையில் உள்ளது. அறுவடையும் தொடங்கி உள்ளது. எனவே விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய வசதியாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் முரளீதரன் உறுதி அளித்தார்.

Updated On: 17 March 2022 5:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  2. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  4. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  5. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  7. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  8. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  9. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  10. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு