/* */

போடி அருகே டூவீலர்-பள்ளி பேருந்து மோதி விபத்து: முன்னாள் ராணுவ வீரர் சாவு

போடி அருகே இரு சக்கர வாகனத்தில் பள்ளி பேருந்து மோதிய விபத்தில் முன்னாள் ராணுவவீரர் பலியானார்.

HIGHLIGHTS

போடி அருகே டூவீலர்-பள்ளி பேருந்து மோதி விபத்து: முன்னாள் ராணுவ வீரர் சாவு
X

பைல் படம்.

தேனி மாவட்டம், போடி வ.உ.சி., நகரை சேர்ந்தவர் சுரேஷ், 40. முன்னாள் ராணுவவீரரான இவர், தற்போது சென்னையில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் போடியில் இருந்து தேனிக்கு டூ வீலரில் வந்து கொண்டிருந்த போது, தோப்புபட்டி அருகே எதிரே வந்த தனியார் பள்ளி பஸ் மோதியது. இதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 14 Jan 2022 5:18 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்