/* */

தேனி அருகே கஞ்சா விற்ற இரண்டு முதியவர்கள் கைது

தேனி வருஷ நாடு அருகே கஞ்சா விற்ற முதியவர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தேனி அருகே கஞ்சா விற்ற இரண்டு  முதியவர்கள் கைது
X

தேனி மாவட்டம் வருஷநாடு அருகே குமணன் தெருவை சேர்ந்தவர் ஆண்டவர், (வயது55,) காமன்கல்லாரை சேர்ந்தவர் நடராஜ்,( 65.) இவர்கள் இருவரும் விற்பனைக்காக ஒன்றரை கிலோ கஞ்சா வாங்கி பதுக்கி வைத்திருந்தனர். எஸ்.ஐ., அருண்பாண்டியன் தலைமையிலான போலீசார் இருவரையும் கைது செய்து, பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை கைப்பற்றினார்.

Updated On: 25 May 2022 7:32 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  2. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  3. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  4. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  5. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  7. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  8. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  10. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!