/* */

கேரளாவிற்கு கஞ்சா கடத்திய இருவர் கைது: ஒருவருக்கு வலைவீச்சு

Ganja Crime - கேரளாவிற்கு கஞ்சா கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். தப்பிய பெண் ஒருவரை தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

Ganja Crime - கம்பம் குரங்குமாயன் தெருவை சேர்ந்தவர்கள் ராஜா, 28 மற்றும் ஜெயக்குமார், 29. இவர்கள் இப்பகுதியை சேர்ந்த லதா, 44 என்பவரின் உதவியுடன் ஆட்டோவில் கஞ்சா கடத்திக் கொண்டு கேரளா சென்றனர்.

கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே எஸ்.ஐ.,ஜெயப்பாண்டி தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஆட்டோவில் இருந்த 2 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். ராஜா, ஜெயக்குமாரை கைது செய்தனர். ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். இந்த சோதனை நடந்த போது லதா மட்டும் தப்பி ஓடி விட்டார். இவரை தேடி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 7 July 2022 4:27 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!