/* */

ஆதரவற்றவர்களுக்கு கரம் கொடுத்த கொடையாளிகளுக்கு பாராட்டு விழா

பெரியகுளம் அரசு மருத்துவமனை ஆதரவற்றோர் மனநல சிகிச்சை மையத்திற்கு உதவிய சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

ஆதரவற்றவர்களுக்கு கரம் கொடுத்த கொடையாளிகளுக்கு பாராட்டு விழா
X

பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு உதவிய இந்திய ராணுவ முன்னாள் கேப்டன் மகாராஜனுக்கு நீதிபதி ராஜ்குமார் பாராட்டு சான்று வழங்கினார்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற மனநிலை பாதிக்கப்பட்டோர் நல சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவிற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் உணவு, உடைகள், மருந்துகளுக்கு நிதி உதவி போன்ற பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். இவர்களுக்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது.

மருத்துவ இணை இயக்குனர் லட்சுமணன் தலைமை வகித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் குமார், மருத்துவர் திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜ்மோகன் பங்கேற்று நன்கொடை கொடுத்து உதவியவர்களுக்கு பாராட்டு சான்றுகளை வழங்கினார்.

Updated On: 4 Dec 2021 12:38 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...