/* */

பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி: 'சர்வர்கள்' முடக்கத்தால் விவசாயிகள் அவதி

நெற் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் வலியறுத்தி உள்ளனர்.

HIGHLIGHTS

பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி: சர்வர்கள் முடக்கத்தால் விவசாயிகள் அவதி
X
பைல் படம்.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் நெற் பயிரை காப்பீடு செய்ய நாளை திங்கள் கிழமை (நவம்பர் 15ம் தேதி) கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தேனி மாவட்டம் முழுவதும் சர்வர்கள் முழுமையாக முடங்கி உள்ளன. மாவட்டத்தில் எங்குமே பயிர்காப்பீடு பிரிமியம் செலுத்தி ரசீது பெற முடியவில்லை. ஆவணங்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை.

எனவே காப்பீடு செய்வதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Updated On: 14 Nov 2021 8:58 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  2. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  3. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  4. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  7. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  9. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  10. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!