/* */

முதியவரை கொலை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு

Murder Case- டூ வீலர் நிறுத்தும் தகராறில் முதியவரை கொலை செய்த வருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீ்ர்ப்பளித்தது.

HIGHLIGHTS

Murder Case | Theni News Today
X

தேனி மாவட்ட நீதிமன்றம் பைல் படம்.

Murder Case- தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளிப்பட்டி அண்ணாநகரை சேர்ந்தவர் காராமணி (வயது63.) இவர் 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி ரோட்டில் டூ வீலரை குறுக்கே நிறுத்தியிருந்தார். இதனை அதே பகுதியை சேர்ந்த அய்யாத்துரை, (73 )கண்டித்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு ஏற்பட்டது. காராமணி தாக்கியதில் அய்யாத்துரை இறந்தார். ராயப்பன்பட்டி போலீசார் காராமணியை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய்பாபா குற்றம் சாட்டப்பட்ட காராமணிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 17 Aug 2022 10:27 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா