/* */

தேனி: காணாமல் போன 110 செல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

Crime News Tamil - தேனி மாவட்டத்தில் காணாமல் போன 110 செல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

HIGHLIGHTS

தேனி: காணாமல் போன 110 செல் போன்கள்  உரியவர்களிடம் ஒப்படைப்பு
X

பைல் படம்.

Crime News Tamil - தேனி மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் 763 மொபைல் போன்கள் திருட்டு போனதாக புகார் வந்தது. இதில் 714 மொபைல்கள் கண்டறியப்பட்டுள்ளன. நேற்று 110 மொபைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மதிப்பு 15 லட்சம் ரூபாய் ஆகும்.

உரியவர்களிடம் மொபைலை ஒப்படைத்து எஸ்.பி., பேசும்போது அனைவரும் மொபைலில் பைன்டிங் டிவைஸ் செயலியை பயன்படுத்த வேண்டும். இதனை பயன்படுத்திக் கொண்டால் மொபைலை தொலைத்தவர்களே இணையம் மூலம் தங்களது தொலைந்த மொபைல் போன் இருக்கும் இடத்தை கண்டறிந்து விடலாம். அலைபேசியை பயன்படுத்தியவர்கள் சிம் கார்டு மாற்றினாலும் கண்டறிந்து விட முடியும் என்றார்.

ஏ.எஸ்.பி., கார்த்திக், சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகானந்தம், எஸ்.ஐ., பாக்கியம் உடன் இருந்தனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 24 Jun 2022 10:21 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?