/* */

தேனியில் நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்ட தேசிய கொடி ஏந்திய மும்மதத்தினர்

தேனி ராயல் அரிமா சங்க நிர்வாகிகள் பணியேற்பு விழாவில் மும்மதத்தினர் தேசிய கொடி மத நல்லிணக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

தேனியில் நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்ட தேசிய கொடி ஏந்திய மும்மதத்தினர்
X

தேனியில் நடந்த ராயல் அரிமா சங்க நிர்வாகிகள் பணியேற்பு விழாவில், மூன்று மதத்தினர்  தேசியக்கொடி ஏந்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தேனி ராயல் அரிமா சங்கம் சார்பில் 2022-2023 அரிமா வருடத்தின் நிர்வாகிகள் பணியேற்பு விழா நடந்தது. இந்த விழாவை மதச்சார்பற்ற, நமது நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் விழாவாக நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் இந்து குருக்கள், முஸ்லிம் இமாம் , கிறிஸ்துவ பாதிரியார் வந்திருந்தனர். விழாவிற்கு வந்த அனைவரும் தேசியக்கொடியுடன் ஒருங்கிணைந்து நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழா மதநல்லிணக்கம் மற்றும் தேச ஒற்றுமைக்காக நடத்தப்பட்ட விழா. நாட்டின் 75 ஆண்டு சுதந்திர தினவிழா நடைபெறும் நிலையில் தேசிய ஒருமைப்பாட்டை எடுத்துரைக்கவே விழா நடத்தினோம் என ராயல் அரிமா சங்க பட்டயத்தலைவர் செல்வகணேசன், மருத்துவர் ரவீந்திரநாத் பேசினர்.

Updated On: 8 Aug 2022 10:35 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?