/* */

முல்லைப்பெரியாறு அணையின் இன்றயை நீர்மட்டம் 138.25 அடி

அதிக மழைப்பொழிவின் காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 138.25 அடியாக உயர்ந்துள்ளது.

HIGHLIGHTS

முல்லைப்பெரியாறு அணையின் இன்றயை  நீர்மட்டம் 138.25 அடி
X

முல்லைப்பெரியாறு அணை.

முல்லைப்பெரியாறு அணையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அணையில் இன்று காலை நிலவரப்படி 21.4 மி.மீ., மழை பெய்தது. தேக்கடியில் 36.8 மி.மீ., மழை பெய்தது. அணைக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. நீர் மட்டம் 138.25 அடியாக உள்ளது. வைகை அணை நீர் மட்டம் 70.01 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 3040 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையி்ல் இருந்து விநாடிக்கு 2800 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளும் திறக்கப்பட்டுள்ளது. சண்முகாநதி அணை நீர் மட்டமும் 38.30 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணை நீர் மட்ட உயரம் 52.55 அடியாகும். சண்முகாநதி அணை மழை மறைவு பகுதியில் அமைந்துள்ளது. குறைவான மழையே இதன்நீர்பிடிப்பு பகுதியில் பெய்வதால் இந்த அணை மட்டும் நிரம்புவதற்கு அதிக நாட்கள் தேவைப்படும்.

Updated On: 7 Aug 2022 5:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  6. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  7. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  8. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  9. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  10. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா