/* */

உத்தமபாளையம் அருகே குடும்பதகராறு காரணமாக இளம்பெண் தற்கொலை

உத்தமபாளையம் அருகே குடும்பதகராறு காரணமாக இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

உத்தமபாளையம் அருகே குடும்பதகராறு காரணமாக இளம்பெண் தற்கொலை
X

பைல் படம்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே காக்கில்சிக்கையன்பட்டியை சேர்ந்தவர் முருகன், டீக்கடை நடத்தி வரும் இவரது மனைவி சவுமியா, (வயது 28).

இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் மனம் உடைந்த சவுமியா தனது வீட்டில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 May 2022 3:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  3. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  5. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  7. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  8. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!