/* */

சூரியநெல்லி கிராமத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள்

Surveillance cameras installed in the village

HIGHLIGHTS

சூரியநெல்லி கிராமத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள்
X

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் தேனியில் இருந்து 50 கி.மீ., தொலைவில் உள்ள சூரியநெல்லி கிராமம். அடர்ந்த வனப்பகுதிக்குள், தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள அழகிய கிராமம் சூரியநெல்லி. இங்குள்ள வியாபாரிகள், விவசாயிகள் சங்கம் சார்பில் 50 லட்சம் ரூபாய் செலவில் கிராமம் முழுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி உள்ளனர்.

இதன் முழு கட்டுப்பாடும் இடுக்கி மாவட்ட போலீஸ் நிர்வாகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகள் நடமாட்டம் மட்டுமின்றி, 24 மணி நேரமும் கிராமத்திற்கு வந்து செல்லும் அத்தனை பேரையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. இந்த மலைக்கிராமத்தில் எங்கெங்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன என்பதை யாராலும் கண்டறியவே முடியாது. அந்த அளவு மிகுந்த தொழில்நுட்பத்துடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது போலீசாருக்கு பெரும் உதவியாக இருக்கும் என வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Updated On: 30 Jun 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  2. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  3. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  4. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  6. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  7. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  9. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது