/* */

தேனி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் நிர்வாண நிலையில் கொலை

தேனி மாவட்டம் கூடலுாரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

தேனி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட  பெண் நிர்வாண நிலையில்  கொலை
X

கூடலூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கொலை தொடர்பாக குற்றவாளிகளை மோப்பநாய் உதவியுடன் போலீசார் தேடினர். மாஸ்க் அணிந்திருப்பவர் எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே.

தேனி மாவட்டம் கூடலுார் குள்ளப்பகவுண்டன்பட்டி ரோட்டோரம் ஒரு ரேஷன் கடை அருகில் மயில் என்ற 50 வயது நிரம்பிய மனநலம் பாதிக்கப்பட்ட பெண் நிர்வாணமாக இறந்து கிடந்தார். அவரது உடலி்ல் காயங்கள் இருந்தன. அவர் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு பின்னர் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே தலைமையில் போலீசார் மோப்பநாயுடன் சென்று விசாரணை நடத்தினர்.

Updated On: 17 May 2022 12:29 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  3. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  4. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  5. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  6. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  7. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  8. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  9. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  10. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...