/* */

தேனியில் பாம்புகள் நடமாட்டம் அதிகரிப்பு: பீதியில் மக்கள்

தேனி நகர் பகுதியில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று பாம்பு கடித்து பெண் உயிரிழந்தார்

HIGHLIGHTS

தேனியில் பாம்புகள் நடமாட்டம் அதிகரிப்பு: பீதியில் மக்கள்
X

காட்சி படம் 

தேனி நகர் பகுதி வெகு வேகமாக விரிவடைந்து வருகிறது. நகரில் உள்ள தோட்டங்கள், வயல்வெளிகள் அத்தனையும் குடியிருப்புகளாக மாறி வருகின்றன.

இதனால் பாம்புகள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ போதிய இடமில்லாத நிலை உருவாகி விட்டது. அவற்றின் இருப்பிடத்தில் மக்கள் குடியேறுவதால், தேனியில் மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் பாம்பு புகுவது சாதாரணமாகி விட்டது.

இந்நிலையில், தேனி மதுரை ரோட்டில் வசிக்கும் சாரதா,44 என்ற பெண் இரவு 8.30 மணிக்கு பணி முடித்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். ரோட்டோரம் அவர் சென்ற போது, பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது.

அலறிய அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதற்குள் அவர் இறந்து விட்டார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 8 Jun 2022 11:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்