/* */

ஆர்.எஸ்.எஸ்., பிரமுகரை வெட்டியவர்கள் கைது

கம்பம் அருகே ஆர்.எஸ்.எஸ்., பிரமுகரை வெட்டிய இரண்டு பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

ஆர்.எஸ்.எஸ்., பிரமுகரை வெட்டியவர்கள் கைது
X

பைல் படம்.

கம்பம் ஆர்.எஸ்.எஸ்., பொறுப்பாளர் ரவிக்குமார். இவரை சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் வெட்டி பலத்த காயத்தை ஏற்படுத்தினர். இது தொடர்பாக கம்பம் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று கம்பத்தை சேர்ந்த முகமது வாஜித், 36, சதாம் உசேன், 31, ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 Jan 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  2. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  4. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  5. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  6. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  7. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?
  8. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
  9. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  10. வீடியோ
    🔴LIVE : வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோருக்கு மத்திய அமைச்சர்...