/* */

தேனி மாவட்டத்தில் இருவேறு விபத்தில் இரண்டு பேர் பலி

தேனி மாவட்டம் கம்பம், சின்னமனுார் பகுதிகளில் நடந்த இருவேறு சாலை விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் இருவேறு விபத்தில் இரண்டு பேர் பலி
X

தேனி மாவட்டம், சின்னமனுார் ஊத்துப்பட்டியை சேர்ந்த அபிஷேக், 27 என்பவர் நேற்று சின்னமனுார் மெயின் ரோட்டோரம் நடந்து வந்து கொண்டிருந்தார். உத்தமபாளையத்தில் இருந்து தேனி நோக்கி வந்த அரசு பஸ் மோதி, சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.

கம்பம், மணிநகரை சேர்ந்தவர் தாமஸ், 50. இவர் நேற்று இரவு டூ வீலரில் கூடலுார் பைபாசில் வந்து கொண்டிருந்தார். எதிரே வந்த வேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து, கம்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 27 Nov 2021 12:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  2. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  3. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  4. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  6. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  7. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  8. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  9. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்