/* */

மனநலம் பாதித்த பெண்ணை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த இன்ஸ்பெக்டர்

பெரியகுளத்தில் மனநலம் பாதித்த பெண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தார்.

HIGHLIGHTS

மனநலம் பாதித்த பெண்ணை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த இன்ஸ்பெக்டர்
X

மனநலன் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு குணப்படுத்தி, அவரது  உறவினர்களிடம் ஒப்படைத்த பெரியகுளம் போலீசார்.

பெரியகுளம் இன்ஸ்பெக்டர் மீனாட்சி மனநலம் பாதித்த பெண்ணை மீட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தார்.

தென்காசியை சேர்ந்தவர் ராணி, 42. மனநலம் பாதித்த இவர், எப்படியோ பஸ் ஏறி பெரியகுளம் வந்து விட்டார். இங்கு சுற்றித்திரிந்த அவரை இன்ஸ்பெக்டர் மீனாட்சி மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் உள்ள மனநல சிகிச்சை பிரிவில் சேர்த்தார்.

அங்கு சிகிச்சை பெற்ற ராணி குணமடைந்து, சுய உணர்வுக்கு திரும்பியதும் அவரது உறவினர்கள் விவரம் கேட்டு, அவர்களை பெரியகுளம் வரச்செய்தார். பின்னர் மீனாட்சியை அவர்களிடம் ஒப்படைத்து ஊருக்கு அனுப்பினார்.

பெரியகுளம் அரசு மருத்துவமனையில் உள்ள மனநல சிகிச்சை பிரிவில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 400க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று குணமடைந்து அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 4 Jan 2022 4:14 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?