/* */

ராமனாதபுரம் பகுதியில் பாசனத்திற்கு வைகை அணையில் நீர் திறப்பு

மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட பாசனங்களுக்கு வைகை அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

ராமனாதபுரம் பகுதியில் பாசனத்திற்கு வைகை அணையில் நீர் திறப்பு
X

வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக விநாடிக்கு 3000ம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், வைகை அணைக்கு விநாடிக்கு 3000ம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. வைகை அணை நீர்மட்டம் 70 அடியை எட்டி உள்ளது. மொத்த நீர் மட்டம் உயரம் 71 அடியாகும். எனவே வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக விநாடிக்கு 3000ம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தவிர மதுரை மாவட்ட பாசனத்திற்கு விநாடிக்கு 900ம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Updated On: 9 Aug 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்