/* */

மேகமலையில் தொடரும் மழை : மூல வைகையில் வெள்ளப்பெருக்கு

மேகமலை வனப்பகுதியில் பெய்து வரும் மழையால் மூல வைகையில் மூன்றாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மேகமலையில் தொடரும் மழை :  மூல வைகையில் வெள்ளப்பெருக்கு
X

மேகமலை பகுதியில் பெய்யும் மழையால் வருஷநாடு மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் மேகமலை மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் மூல வைகையில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மூல வைகையில் மட்டும் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்று மூன்றாவது நாளாக மூல வைகையில் விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடி வரை நீர் வரத்து உள்ளதாகவும், பொதுமக்கள் ஆற்றங்கரை ஓரம் செல்ல வேண்டாம் எனவும் வருவாய்த்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 2 Dec 2021 10:24 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  2. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  3. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  4. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  5. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  6. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  8. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  9. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  10. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா