/* */

வருஷநாட்டில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: இந்து அமைப்பினர் 53 பேர் கைது

தேனி மாவட்டம் வருஷநாட்டில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து அமைப்பினர் 53 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

வருஷநாட்டில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: இந்து அமைப்பினர் 53 பேர் கைது
X

வருஷநாட்டில்,  அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., இந்து முன்னணி அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

தேனி மாவட்டம், கம்பம் ஆர்.எஸ்.எஸ்., பொறுப்பாளர் ரவிக்குமாரை தாக்கிய வழக்கில், இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். மீதம் இரண்டு பேரை கைது செய்ய வேண்டும் என, இந்து அமைப்புகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், தங்களது கோரிக்கையை வலியறுத்தி, வருஷநாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டனர். போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். எனினும், தடையை மீறி, இன்று மாலை திடீரென பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, 53 பேரை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 20 Jan 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?