/* */

தேனி அருகே தனியார் பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலி

Accident News - தேவாரம் அருகே டூ வீலர் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

Accident News | Accident Today
X

பைல் படம்.

Accident News - தேனி மாவட்டம், தேவாரம் அழகர்நாயக்கன்பட்டி வடக்கு காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் சுப்புராஜ்(வயது 25,) சுருளிராஜ்,(வயது 45.). இவர்கள் இருவரும் போடிக்கு இருசக்கரவாகனத்தில் சென்று விட்டு, அழகர்நாயக்கன்பட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். சுருளிராஜ் டூ வீலரை ஓட்டி வந்தார். லட்சுமிநாயக்கன்பட்டி சமத்துவபுரம் அருகே எதிரே வந்த தனியார் பஸ் டூ வீலர் மீது மோதியது. இதில் சுப்புராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். சுருளிராஜ் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார். தேவாரம் போலீசார் பஸ் டிரைவர் இமானுவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 29 Jun 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...