/* */

டீக்கடை நடத்தி வந்த வாலிபர் அடித்துக் கொலை

Police are searching for the person who killed in Kamayakaguntanpatti

HIGHLIGHTS

டீக்கடை நடத்தி வந்த வாலிபர் அடித்துக் கொலை
X

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கிழக்கு வெளி வீதியில் வசித்து வந்தவர் அழகுபகவதி, 42. இவர் தன் மனைவி மீனாவுடன் அந்தப் பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில் மனைவியுடன் சில தினங்களாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை பிரிந்து சாலைகளில் சுற்றி திரிந்தார். இன்று அதிகாலை பெரிய கருப்பசாமி கோவில் அருகே உள்ள சாலையில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்ய பயன்படுத்திய மண்வெட்டியை கைப்பற்றிய போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Updated On: 15 Jun 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?