/* */

திருமணம் ஆகாத கர்ப்பிணி மர்ம மரணம்: போலீஸார் விசாரணை

தேனி அருகே கொடுவிலார்பட்டியில் திருமணம் ஆகாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்

HIGHLIGHTS

திருமணம் ஆகாத கர்ப்பிணி மர்ம மரணம்: போலீஸார் விசாரணை
X

தேனி அருகே கொடுவிலார்பட்டியை சேர்ந்த திருமணம் ஆகாத கர்ப்பிணி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

தேனி அருகே கொடுவிலார்பட்டியை சேர்ந்த திருமணம் ஆகாத 20 வயது இளம் பெண் (போலீசார் அறிவுறுத்தல்படி பெயர் மறைக்கப்பட்டுள்ளது) கர்ப்பமாக இருந்தார். குடும்பத்தினர் அவரது கர்ப்பத்திற்கு காரணம் கேட்டனர். நாளை காலை அனைவரிடமும் சொல்கிறேன் என வீட்டாரிடம் கூறியிருந்தார். திடீரென நள்ளிரவி்ல் வாயில் நுரை தள்ளி, ஆபத்தான நிலையிவ் இருந்தார். இவர் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கொடுவிலார்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 31 Dec 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  3. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  4. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  5. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!