/* */

முதல் மனைவிக்கு தெரியாமல் 2ம் திருமணம்: கணவன் உட்பட 9பேர் மீது வழக்கு

தேனியில் மனைவியை ஏமாற்றி விட்டு, இரண்டாம் திருமணம் செய்த கணவன் உட்பட 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

முதல் மனைவிக்கு தெரியாமல் 2ம் திருமணம்:  கணவன் உட்பட 9பேர் மீது வழக்கு
X

தேனி பொம்மையகவுண்டன்பட்டி வடக்கு மெயின் ரோட்டை சேர்ந்தவர் லலிதா, 31. இவருக்கும் சுக்குவாடன்பட்டியை சேர்ந்த ஆனந்த ரவி, 36 என்பவருக்கும் இடையே, 2009ல் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 11 பவுன் நகை, 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் கொடுத்துள்ளனர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், ஆனந்த ரவிக்கு வேறு பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தனது மனைவியை அடித்து துன்புறுத்தி உள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் வைத்து அனுசா, 25 என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

இது குறித்து, தேனி மகளிர் எஸ்.ஐ., மலரம்மாளிடம், லலிதா புகார் செய்தார். விசாரணை நடத்திய எஸ்.ஐ., மலரம்மாள், இரண்டாம் திருமணம் செய்த ஆனந்த ரவி, அவரது இரண்டாவது மனைவி அனுஷா, திருமணத்திற்கு உடந்தையாக இருந்த 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

Updated On: 8 Jan 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  2. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  3. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  4. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  5. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  6. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  8. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...
  9. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா