/* */

ஆட்டோ ஸ்டாண்ட் ஆக மாறிய பெரியகுளம் அம்மா உணவகம்

பெரியகுளம் அம்மா உணவகம் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி ஆட்டோ ஸ்டாண்ட் ஆக மாறி உள்ளது

HIGHLIGHTS

ஆட்டோ ஸ்டாண்ட் ஆக மாறிய  பெரியகுளம் அம்மா உணவகம்
X

பெரியகுளத்தில் அம்மா உணவகம் ஆட்டோ ஸ்டாண்ட் ஆக மாறி உள்ளது.

பெரியகுளம் அம்மா உணவகம் ஆட்டோ ஸ்டாண்ட் ஆக மாறி உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

பெரியகுளத்தின் ஜீவநாடி சோத்துப்பாறை ரோடு. பெரியகுளத்தின் அத்தனை அரசு அலுவலகங்களும், மருத்துவமனைகள், சுற்றுலாதலம், கோயில், வணிக பகுதிகள் என முக்கிய பகுதிகள் அனைத்தும் இந்த பகுதியில் தான் உள்ளது. அதேஅளவு ஆக்கிரமிப்பிலும் சிக்கியிருப்பது இந்த ரோடு தான். இங்கு தான் அம்மா உணவகமும் செயல்பட்டு வருகிறது. அம்மா உணவகம் தற்போது ஆட்டோ ஸ்டாண்ட் ஆக மாறி விட்டது. பசியோடு வருபவர்கள் உள்ளே சென்று உணவருந்தக்கூட முடியவில்லை. இந்த பகுதியை கடந்து ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியவில்லை. எனவே இந்த ரோட்டில் ஆக்கிரமிப்பினை அகற்றி பொதுமக்கள் சென்று வர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Updated On: 21 Nov 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  2. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    பொடுகுக்கு இயற்கையான தீர்வுகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  4. ஆன்மீகம்
    திருப்புகழை பாட பாட வாழ்க்கை மணக்கும் - திருப்புகழ் பெருமையை...
  5. ஈரோடு
    ஈரோடு அபிராமி கிட்னி கேரில் ஒரே நாளில் 2 சிறுநீரக மாற்று அறுவை...
  6. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  7. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  8. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  9. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  10. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!