/* */

சிறுமிக்கு ரூ.3 லட்சம்இழப்பீடு வழங்க மகிளா நீதிமன்றம் உத்தரவு

பாலியல் தொல்லையின் போது தீக்காயம் அடைந்த சிறுமிக்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தேனி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது

HIGHLIGHTS

சிறுமிக்கு ரூ.3 லட்சம்இழப்பீடு வழங்க மகிளா நீதிமன்றம் உத்தரவு
X

தேனி மாவட்டம், எரசக்கநாயக்கனுாரை சேர்ந்த எட்டு வயது சிறுமிக்கு 22 வயது வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்தாராம். இது வெளியில் தெரியாமல் மறைப்பதற்காக சிறுமியை தீ வைத்து எரித்துக் கொல்ல முயன்றார். அப்போது சிறுமியை மக்கள் காப்பாற்றினர். தற்போது சிறுமி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கை விசாரித்த தேனி மகிளா நீதிமன்றம் சிறுமிக்கு உடனடியாக 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

Updated On: 13 July 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  2. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  4. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  5. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  6. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  8. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்