/* */

சிறுத்தை தாக்கி நாய், மாடு உள்பட 3 விலங்குகள் பலியானதால் விவசாயிகள் அச்சம்

கண்காணிப்புகேமரா பொருத்தப்பட்டுள்ளதால் சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விடப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது

HIGHLIGHTS

சிறுத்தை தாக்கி  நாய், மாடு உள்பட 3 விலங்குகள்  பலியானதால் விவசாயிகள் அச்சம்
X

பைல் படம்

கொடைக்கானல் வனஉயிரின கோட்ட எல்லைக்கு உட்பட்ட தேவதானப்பட்டி வனப்பகுதியில் சிறுத்தை உலாவுவதாக கடந்த ஒரு வாரமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுவரை வனத்துறை இந்த தகவல் உண்மையில்லை என மறுத்து வந்தது. இந்நிலையில் ஒரு வாரத்தில் இரண்டு நாய், ஒரு பசு உட்பட மொத்தம் மூன்று விலங்குகள் சிறுத்தை கடித்து பலியானதாக மக்கள் புகார் எழுப்பி உள்ளனர். இதனை தொடர்ந்து இந்த வனப்பகுதிக்குள் நேற்று இரவு இரண்டு கண்காணிப்பு கேமராக்களை தேவதானப்பட்டி வனத்துறை பொருத்தி உள்ளது. இன்று மேலும் எட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், சிறுத்தை உலவினால் பிடித்து சென்று அடர்ந்த வனத்திற்குள் விடப்படும் என வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Updated On: 29 Oct 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’
  4. லைஃப்ஸ்டைல்
    ‘எண்ணங்களை லேசாக்கினால், மன அழுத்தம் பஞ்சாய் பறந்து போகும்’
  5. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  6. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  7. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  8. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!