/* */

தேனியில் கூடுதல் மகிளா நீதிமன்றம் திறப்பு

தேனியில் கூடுதல் மகிளா நீதிமன்றம் திறப்பு
X

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கூடுதல் மகிளா நீதிமன்றம் திறக்கப்பட்டது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மகிளா நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிதாக கூடுதல் மகிளா நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் இன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.தொடர்ந்து கூடுதல் மகிளா நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி விஜயா உள்பட நீதிபதிகள் குத்துவிளக்கு ஏற்றி வழக்கு விசாரணையை பார்வையிட்டனர். இந்நிகழ்வில் தேனி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட எஸ்பி., சாய்சரண் தேஜஸ்வி மற்றும் மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 March 2021 11:31 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மூன்றாவது முறையாக மோடி மேஜிக்! டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு
  2. தமிழ்நாடு
    தேர்தல் கால சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
  3. வீடியோ
    Free Bus கொடுத்து ஆட்டோக்காரர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த திமுக !...
  4. வீடியோ
    Stalin ஒன்னும் செய்யல திமுக இருந்து என்ன புரியோஜனும் ! #public...
  5. இந்தியா
    தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்
  6. இந்தியா
    தேர்தல் விதிகளுக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்: தேர்தல் ஆணையம் திருப்தி
  7. கிணத்துக்கடவு
    ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி...
  8. வீடியோ
    Central Chennai-யில் பாஜகக்கு பெருகும் ஆதரவு மண்ணை கவ்வும் திமுக !...
  9. வீடியோ
    கீழ்த்தரமாக பேசும் Dayanidhi சென்னை மக்கள் குமுறல் ! #dmk #dayanidhi...
  10. வீடியோ
    திமுக பாஜக அதிமுக வெல்ல போவது யார் ? #dmk #admk #bjp #election...