/* */

இந்திய இறையாண்மையை காக்க மாணவர்சங்கம் உறுதிமொழி

இந்திய இறையாண்மையை காக்க மாணவர்சங்கம் உறுதிமொழி
X

தேனியில் மகாத்மா காந்தியின் 73வது நினைவுநாளை முன்னிட்டு மாணவர்கள் சங்கம் சார்பில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

மகாத்மா காந்தியின் 73வது நினைவுநாளை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் தலைவர்கள் பலர் காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் இந்திய இறையாண்மையை காத்திட வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தினர் உறுதிமொழி ஏற்றனர்.

பெரியகுளம் தென்கரை மூன்றாந்தலில் உள்ள காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய இந்திய மாணவர் சங்கத்தினர், இந்தியாவின் இறையாண்மையை காத்திட வேண்டி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாத்திடவும், மதச்சார்பின்மையை பாதுகாத்திடவும், சாதி, மதவாதத்திற்கு எதிராகவும், இந்திய நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தையும், விவசாயிகளையும் , பாதுகாத்திட உறுதிமொழி ஏற்றனர். மேலும் காந்தி சிலை முன்பாக புதிய வேளாண்மை சட்ட திருத்த மசோதாக்களை திரும்பப் பெறக் கோரியும் விவசாயத்தை காத்திட கோரி கோஷமிட்டனர்.

Updated On: 30 Jan 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொடுகுக்கு இயற்கையான தீர்வுகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  2. ஆன்மீகம்
    திருப்புகழை பாட பாட வாழ்க்கை மணக்கும் - திருப்புகழ் பெருமையை...
  3. ஈரோடு
    ஈரோடு அபிராமி கிட்னி கேரில் ஒரே நாளில் 2 சிறுநீரக மாற்று அறுவை...
  4. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  5. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  6. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  7. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  8. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  9. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  10. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!