/* */

கடமலைக்குண்டு அருகே டூவீலர் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கடமலைக்குண்டு அருகே டூ வீலர் தடுமாறி விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கடமலைக்குண்டு அருகே டூவீலர் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
X

பைல் படம்.

தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே சீலையம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் பாண்டி, 54. இவர் குமணன்தொழுவிலுள்ள தனது மகள் பிரேமாவை பார்க்க டூ வீலரில் சென்றுள்ளார்.

கடமலைக்குண்டு தேவராஜ் நகர் சாலையில் சென்று கொண்டிருந்த போது, டூ வீலர் நிலைதடுமாறி தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கீழே விழுந்து பாண்டி பலத்த காயமடைந்தார். இதனையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 19 May 2022 1:18 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்