/* */

தேனி மாவட்டத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு 54 ஆக அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் இதுவரை ஒமிக்ரான் வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு 54 ஆக அதிகரிப்பு
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக பி.ஏ.5, பி.ஏ.3.8 என்ற வீரிய ரக உருமாறிய ஒமிக்ரான் பரவி வருகிறது. இந்த கிருமியால் உயிரிழப்பு ஏற்படுவதில்லை. ஆனால் சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, இருதயம், கிட்னி, புற்றுநோய், பக்கவாதம், தோல்நோய் பாதிப்பிற்கு சிகிச்சை எடுப்பவர்களுக்கு கடும் உடல் உபாதைகளை ஏற்படுத்தி வருகிறது.

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 50 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்போது தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் தனிமையிலும், வீடுகளிலும் சிகிச்சை பெறுகின்றனர். இணை நோய்கள் இருப்பவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

Updated On: 30 Jun 2022 7:25 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை தினசரி ரயில் சேவை: மே 2 முதல் துவக்கம்
  3. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை...
  5. நாமக்கல்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள்...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  9. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  10. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி