/* */

தொடர்ச்சியாக 10 நாட்களை கடந்தும் கொரோனா சைபர் தொற்று

தேனி மருத்துவக் கல்லுாரியில் தொடர்ச்சியாக 10 நாட்களை கடந்தும் யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவி்ல்லை.

HIGHLIGHTS

தொடர்ச்சியாக 10 நாட்களை கடந்தும்  கொரோனா சைபர் தொற்று
X

தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் நடந்த கொரோனா பரிசோதனைகளில் தொடர்ச்சியாக 10 நாட்களை கடந்தும் கொரோனா சைபர் தொற்று (யாருக்கும் இல்லை) பதிவாகி உள்ளது. இந்த 10 நாட்களில் இரண்டு பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களும் தனியார் மருத்துவமனையில் கண்டறியப்பட்டவர்கள். நேற்று 252 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியானது. தற்போது தேனி அரசு மருத்துவக் கல்லுாரி கொரோனா வார்டில் 2 பேர் கொரோனாவிற்காகவும், ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒமிக்ரான் வைரஸ் பரவினால் சிகிச்சை அளிக்க 600 படுக்கைகள் தயாராக உள்ளன. மருந்து மாத்திரைகளும் போதிய அளவு உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 26 Dec 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  3. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  4. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  7. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
  8. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  9. வீடியோ
    🤐ரகசியத்தை இப்போ சொல்ல முடியாது |🤔Savukku வழக்கறிஞர் தடாலடி !...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்