/* */

சிறை செல்லாமல் சொகுசு வாழ்க்கை கொலை குற்றவாளி மீண்டும் கைது

கொலை வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பின்னரும் சிறை செல்லாமல் வெளியில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சிறை செல்லாமல் சொகுசு வாழ்க்கை  கொலை குற்றவாளி மீண்டும் கைது
X

கூடலுாரில் கடந்த 2012ம் ஆண்டு கோயில் திருவிழாவில் சீரியல் லைட் போடுவதில் நடந்த தகராறில் கொலை நடந்தது. இந்த கொலைக்குற்றவாளி லெனின், 35 கைது செய்யப்பட்டார். இவருக்கு 2015ம் ஆண்டு பெரியகுளம் கூடுதல் மாவட்ட நீதிபதி 2015ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது. சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டதில், , 2016ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி ஏழு ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த லெனின் சிறை செல்லாமல் வெளியே சுற்றி வந்தார். கூடலுார் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் பழைய பைல்களை ஆய்வு செய்து, லெனின் சிறை செல்லாமல் வெளியில் சொகுசு வாழ்க்கை வாழ்வதை கண்டறிந்தார். அவரை கடந்த 13ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தார்.

Updated On: 17 July 2022 5:20 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!