/* */

தேனி அரசு மருத்துவக் கல்லூரி செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதியானது

மூன்று டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட தேனி அரசுமருத்துவக் கல்லுாரி செவிலியருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தேனி அரசு  மருத்துவக் கல்லூரி  செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதியானது
X

தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொரோனா தொற்று பாதிப்பு இருந்து வருகிறது. இன்றும் இரண்டு பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவர் தேனி மருத்துவக் கல்லுாரியில் பணிபுரியும் செவிலியர். இவர் மூன்று டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர். இருப்பினும் இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தடுபபூசி போட்டவர்களையும் கொரோனா பாதிக்கிறது. மக்கள் முக கவசம் அணிந்து கைகளுக்கு சானிடைசர் பயன்படுத்தி சுத்தம் செய்து, சமூக இடைவெளி கடைபிடித்து தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தற்போது தொற்று அதிகரித்தாலும் இது நான்காவது அலையின் தொடக்கம் என கூற முடியாது என்றும் மருத்துவத்துறையினைர் தெரிவித்தனர்.

Updated On: 27 Jun 2022 5:13 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  5. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  6. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  7. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  8. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  9. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  10. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!