Begin typing your search above and press return to search.
கம்பம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து லோடுமேன் தற்கொலை
கம்பம் அருகே லோடுமேன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
HIGHLIGHTS
கம்பம் அருகே லோடுமேன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கம்பம் அருகே மாலையம்மாள்புரத்தை சேர்ந்தவர் சிவா, (வயது ஐம்பத்தி மூன்று). இவர் லோடுமேனாக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை இவர் மதுவில் விஷம் கலந்து குடித்து கம்பம்- கே.கே.பட்டி ரோட்டோரம் இறந்து கிடந்தார். வி.ஏ.ஓ., தங்கம்மாள் கொடுத்த புகாரின் பேரில், கம்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.