/* */

கம்பம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து லோடுமேன் தற்கொலை

கம்பம் அருகே லோடுமேன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

கம்பம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து லோடுமேன் தற்கொலை
X

பைல் படம்.

கம்பம் அருகே லோடுமேன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கம்பம் அருகே மாலையம்மாள்புரத்தை சேர்ந்தவர் சிவா, (வயது ஐம்பத்தி மூன்று). இவர் லோடுமேனாக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை இவர் மதுவில் விஷம் கலந்து குடித்து கம்பம்- கே.கே.பட்டி ரோட்டோரம் இறந்து கிடந்தார். வி.ஏ.ஓ., தங்கம்மாள் கொடுத்த புகாரின் பேரில், கம்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 14 May 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்