/* */

காதலியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

Today Murder News -காதலியை கொலை செய்த டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

காதலியை கொலை செய்தவருக்கு ஆயுள்  தண்டனை விதிப்பு
X

பைல் படம்.

Today Murder News - ஆண்டிபட்டி கோவில்பட்டியை சேர்ந்தவர் ஜெயப்பிரதா, 21. ஸ்வீட் கடை பணியாளரான இவர், ஜெ.சி.பி., எந்திரத்தின் டிரைவர் லோகிதாசனை காதலித்தார். பல மாதங்கள் காதலித்த பின்னர், தனது உறவு பெண்ணை முடிக்க லோகிதாசன் முடிவு செய்தார். இதனால் கடந்த 2011ம் ஆண்டு ஆண்டிபட்டி காமராஜ் பல்கலை கல்லுாரி ஆண்கள் கழி்ப்பறை அருகே தனது காதலி ஜெயப்பிரதாவை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம், கழுத்தினை நெறித்து கொலை செய்தார். ஆண்டிபட்டி போலீசார் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் லோகிதாசன் மீது வழக்கு பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், லோகிதாசனுக்கு ஆயுள்தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Jun 2022 9:09 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!