/* */

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

கருத்துவேறுபாடு காரணமாக மனைவியை நடுரோட்டில் வெட்டி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது

HIGHLIGHTS

மனைவியை கொலை செய்த கணவருக்கு  ஆயுள் தண்டனை
X

போடியில் மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

போடி தென்றல்நகரை சேர்ந்தவர் வீரக்குமார்( 38.) இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014ம் ஆண்டு மே 6ம் தேதி தனது மனைவியை நடுரோட்டில் வைத்து வெட்டிக் கொலை செய்தார். போடி போலீசார் வழக்கு பதிவு செய்து, வீரக்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று தீர்ப்பளித்த நீதிபதி வெங்கடேசன், மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, வீரக்குமாருக்கு ஆயுள்தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Updated On: 26 Nov 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கமல்ஹாசன் கதையில் ரஜினிகாந்த்? சூப்பரப்பு...!
  2. டாக்டர் சார்
    தைராய்டு தடுப்பது எப்படி? தெரிஞ்சுக்கங்க..!
  3. சினிமா
    தலைவர் 171 இயக்குநரின் புது அறிவிப்பு! என்ன தெரியுமா?
  4. வீடியோ
    🔴LIVE: தேனியில் டிடிவி. தினகரன் தேர்தல் பிரச்சாரம் | TTV.Dhinakaran |...
  5. வீடியோ
    2G ஆடியோவை வெளியிட்ட காரணத்தை வெளிப்படையாக சொன்ன Annamalai !...
  6. காஞ்சிபுரம்
    தனியார் மருத்துவமனையில் கிராமப்புற ஐ சி யு சேவை: துவக்கி வைத்த...
  7. சினிமா
    Thalaivar 171 Title இதுவா? என்னங்க சொல்றீங்க!
  8. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  10. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு