/* */

அருவியில் தவறவிட்ட நகைகளை மீட்டு காெடுத்த கும்பக்கரை வனத்துறையினர்

சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிக்கும் போது, தவற விட்ட நகைகளை வனத்துறையினர் மீ்ட்டுக் கொடுத்தனர்.

HIGHLIGHTS

அருவியில் தவறவிட்ட நகைகளை மீட்டு காெடுத்த கும்பக்கரை வனத்துறையினர்
X

சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் தொலைத்த நகைகளை வனத்துறையினர் மீட்டு ஒப்படைத்தனர்.

சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிக்கும் போது, தவற விட்ட நகைகளை வனத்துறையினர் மீட்டுக் கொடுத்தனர்.

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி முருகேசன் குளிக்கும் போது 6 பவுன் தங்க செயினை தண்ணீரில் தவற விட்டா். அதேபோல் அருவியில் குளித்துக் கொண்டிருந்த வடகரையை சேர்ந்த கோபால் இரண்டரை பவுன் நகையினையும், லட்சுமிபுரத்தை சேர்ந்த சித்தார்த்த பானுசந்தர் ஒண்ணரை பவுன் நகையினையும் தவற விட்டனர். தகவல் அறிந்த வனச்சரகர் டேவிட்ராஜன் தலைமையிலான குழுவினர் நகைகளை தேடி கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 5 Jun 2022 4:29 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  4. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  5. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  6. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  7. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  8. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  9. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  10. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்