/* */

கம்பம் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியை தாக்கிய இருவர் குண்டர் சட்டத்தில் கைது

கம்பம் ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளரை தாக்கிய இரண்டு பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்

HIGHLIGHTS

கம்பம் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியை   தாக்கிய இருவர் குண்டர் சட்டத்தில் கைது
X

கம்பம் ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் ரவிக்குமாரை தாக்கிய இரண்டு பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கம்பம் ஆர்.எஸ்.எஸ்., பொறுப்பாளர் ரவிக்குமார் மீது கடந்த ஜனவரி 7ம் தேதி கடுமையாக தாக்கப்பட்டார். அவரை தாக்கியதாக வாசித், 35 சதாம் உசேன், 30, ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் இருவரும் மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யுமாறு எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே கலெக்டருக்கு பரிந்துரைத்தார். இந்தப் பரிந்துரையை ஏற்று கலெக்டர் முரளீதரன் இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை கம்பம் இன்ஸ்பெக்டர் லாவண்யா மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் வழங்கினார்.

Updated On: 26 Jan 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...