/* */

தேனி மாவட்டத்தில் 36 கஞ்சா வியாபாரிகள் கைது

தேனி மாவட்டத்தில் 36 கஞ்சா வியாபாரிகளை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 58 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில்   36 கஞ்சா வியாபாரிகள் கைது
X

தேனி மாவட்டம் முழுவதும் கடந்த மார்ச் கடைசி வாரத்தில் இருந்து தொடர்ச்சியாக கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் முப்பத்தி ஆறு கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ஐம்பத்தி எட்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டூ வீலர் உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதான கஞ்சா வியாபாரிகள் குறித்த கூடுதல் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தென்மண்டல ஐ.ஜி., உத்தரவுப்படி கஞ்சா வியாபாரத்தின் மூலம் சம்பாதித்த பணம் பறிமுதல் செய்யப்படலாம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 13 May 2022 3:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி