/* */

கூடலூரில் கணவன் கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

இரண்டாம் தாரமாக தன்னை திருமணம் செய்து, கணவன் கொடுமை செய்ததால் மனமுடைந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

கூடலூரில் கணவன் கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
X

தேனி மாவட்டம், கூடலுார் முனுசாமிகோயி்ல் தெருவை சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மனைவி அர்ச்சனா, 20. இவர்களுக்கு திருமணம் ஆகி ஓராண்டு ஆகிறது. அச்சனா இரண்டாம் தாரமாக ரவிக்குமாரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்குள்ளும் தகராறு இருந்து வந்துள்ளது. மனைவியை ரவிக்குமார் கொடுமை செய்துள்ளார்.

மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு மனைவியை அழைத்துச் சென்ற ரவிக்குமார், அவரை அங்கேயே விட்டு விட்டு எஸ்கேப் ஆகி விட்டார். இதனால் கடும் சங்கடத்திற்கு உள்ளான அர்ச்சனா வீட்டில் துாக்குமாட்டி இறந்து விட்டார். அவரது தாய் பிரியா கொடுத்த புகாரி்ல் கூடலுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 Jun 2022 3:57 AM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  2. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  3. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  4. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  5. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  6. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  7. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  8. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  9. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  10. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!