/* */

மனைவிகள் பிரிந்த சோகத்தில் கணவன் துாக்கிட்டு தற்கொலை

தனது இரண்டு மனைவிகளுமே தன்னை விட்டு பிரிந்து சென்றதால் மனம் உடைந்த கணவன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

மனைவிகள் பிரிந்த சோகத்தில் கணவன் துாக்கிட்டு தற்கொலை
X

தேனி மாவட்டம், வருஷநாடு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன், 39. இவர் தேனியை சேர்ந்த சசினாதேவி என்பவரை 16 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்தார்.

இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் சசினாதேவி கணவரை பிரிந்து சென்று விட்டார். பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பவளக்கொடி என்பவரை திருமணம் செய்தார். ஈஸ்வரன் மது அருந்தி விட்டு தகராறு செய்ததால் பவளக்கொடியும் கணவனை பிரிந்து தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் மனம் உடைந்த ஈஸ்வரன், இரண்டு திருமணம் செய்தும், இருவருமே தன்னை பிரிந்து விட்டார்களே என விரக்தியில் புலம்பிக் கொண்டு தனியே வாழ்ந்துள்ளார். இன்று காலை திடீரென வீட்டில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். வருஷநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 19 May 2022 12:49 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்