/* */

பெரியகுளத்தில் மனைவியை அடித்த கணவன் போலீசாரால் கைது

பெரியகுளத்தில் மனைவியை அடித்த கணவன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

பெரியகுளத்தில் மனைவியை அடித்த கணவன் போலீசாரால் கைது
X

பெரியகுளம் நேரு நகரை சேர்ந்தவர் சண்முகநாதன்( 30.) இவரது மனைவி பிரியதர்ஷிணி( 27.) இவர்களுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது. மூன்று பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில் வரதட்சணை பிரச்னை காரணமாக பிரியதர்ஷிணி தனது கணவன் மீது மகளிர் போலீசில் புகார் செய்தார். தேனி குடும்பநல நீதி மன்றத்தில் இவர்களது வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் சண்முகநாதன் தன் உறவினர் மணிகண்டனுடன்( 22 )மனைவியின் வீட்டிற்கு சென்று அவரை தாக்கியுள்ளார். கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். பிரியதர்ஷிணி கொடுத்த புகாரில் வடகரை போலீசார் சண்முகநாதனை கைது செய்தனர்.

Updated On: 26 May 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  2. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  3. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  4. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  5. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  6. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  7. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  8. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!
  10. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...