/* */

ஆண்டிபட்டியில் டூவீலர் மீது அரசு பஸ் மோதி விபத்து: விவசாயி பலி

ஆண்டிபட்டியில் டூ வீலர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

ஆண்டிபட்டியில்  டூவீலர் மீது அரசு பஸ் மோதி விபத்து:  விவசாயி பலி
X

பைல் படம்.

தேனி மாவட்டம், உசிலம்பட்டி தொட்டப்பநாயக்கனுாரை சேர்ந்தவர் பாண்டியராஜன், 56. விவசாயான இவர் தனது தோட்டத்தில் வெண்டைக்காய் சாகுபடி செய்திருந்தார். பறித்த வெண்டைக்காய்களை ஆண்டிபட்டி திம்மரசநாயக்கனுாரில் உள்ள வெண்டைக்காய் ஏற்றுமதி கம்பெனிக்கு அனுப்பி வைத்தார். தானும் தனது டூ வீலரில் தொட்டப்பநாயக்கனுாரில் இருந்து திம்மரசநாயக்கனுாருக்கு சென்று கொண்டிருந்தார்.

மதுரை ரோட்டில் அமராவதி பண்ணை அருகே இவர் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அரசு பஸ் மோதியது. இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த பாண்டியராஜன் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். ஆண்டிபட்டி போலீசார் அரசு பஸ் டிரைவர் பால்முருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Updated On: 2 July 2022 2:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  4. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  5. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  7. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  8. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
  9. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?