/* */

போடி அருகே மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை கொன்ற கொடூரர்கள் கைது

போடியில் ஆடுகளை கொலை செய்து மேய்க்க வந்தவர்களை காயப்படுத்திய மூன்று கொடூரர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

போடி அருகே மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை  கொன்ற கொடூரர்கள் கைது
X

போடி சங்கராபுரம் மேற்கு தெருவை சேர்ந்தவர்கள் முத்துக்குமார், 26. ஜெயராம், 25, முத்துவேல், 40, முருகேஸ்வரன், 40. இவர்கள் தனியார் தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்து ஆடுகளை மேய்த்து வருகின்றனர். போடி புதுாரை சேர்ந்த முருகன், 50, பிச்சைமணி, 34, ரவிராஜா, 29 ஆகியோர், 'நாங்கள் ஆடு மேய்க்கும் இடத்தில் நீங்கள் எப்படி ஆடுகளை மேய்க்கலாம்' எனக்கூறி இந்த நான்கு பேரையும் அடித்தும், அரிவாளால் வெட்டியும் காயப்படுத்தினர்.

இவர்கள் மேய்த்த இரண்டு ஆடுகளையும் வெட்டி கொலை செய்தனர். இது குறித்து போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, 'மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை கொன்ற கொடூரர்கள் முருகன், பிச்சைமணி, ரவிராஜாவை கைது செய்தனர்.

Updated On: 30 March 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  2. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  3. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  4. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  5. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  7. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!