/* */

தேனியில் நாளை முதல் 3 நாட்கள் எரிவாயு தகன மேடை மூடல்

தேனி எரிவாயு தகன மேடை நாளை முதல் மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தேனியில் நாளை முதல் 3 நாட்கள் எரிவாயு தகன மேடை மூடல்
X

பைல் படம்

தேனி எரிவாயு தகன மேடை நாளை முதல் மூன்று நாட்கள் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படுவதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் இறந்தவர்களின் உடல்களை விறகு மூலம் எரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கமான நடைமுறையில் எரிவாயு தகன மேடையில் உடல்களை எரிக்க ரூ.2,800 வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்த மூன்று நாட்களும் விறகு பயன்படுத்தி எரிப்பதால், ஆம்புலன்ஸ் வாடகை உட்பட ஒரு உடலை எரிக்க ரூ.4500 வசூலிக்கப்படுகிறது. ஆண்டு தோறும் பராமரிப்பு பணி நடைபெறும்போது இது போன்ற சிரமம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க இன்னொரு எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Updated On: 17 May 2022 12:31 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?