/* */

வருஷநாடு அருகே கஞ்சா விற்ற 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

வருஷநாடு அருகே கஞ்சா விற்ற இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

வருஷநாடு அருகே கஞ்சா விற்ற 2 பேர்  குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
X

தேனி மாவட்டம், வருஷநாடு அருகே பண்டாரஊத்தை சேர்ந்தவர் ஜோதிபாசு 39, மதுரை காளப்பன்பட்டியை சேர்ந்தவர் உதயவன், 32. இவர்கள் இருவரும் வருஷநாடு சுற்றுக்கிராமங்களில் கஞ்சா விற்றனர். வருஷநாடு போலீசார் இவர்களை கைது செய்தனர். இந்நிலையில் தேனி எஸ்.பி., பரிந்துரை அடிப்படையில் இவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் முரளீதரன் உத்தரவிட்டார்.

Updated On: 30 Dec 2021 8:17 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு