/* */

தமிழகத்தில் முழு ஊரடங்கு: எல்லைகளில் மூடப்பட்ட சோதனை சாவடிகள்

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழக- கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகள் மூடப்பட்டுள்ளன

HIGHLIGHTS

தமிழகத்தில் முழு ஊரடங்கு: எல்லைகளில் மூடப்பட்ட சோதனை சாவடிகள்
X

தேனி மாவட்ட எல்லையில் உள்ள போடிமெட்டு சோதனை சாவடி இன்று காலை முதல் மூடப்பட்டு இருந்தது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு இன்று அமலில் உள்ளதால் எல்லையில் சோதனைச் சாவடிகள் மூடப்பட்டுள்ளன.

ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கேரளாவில் ஊரடங்கு அமலில் இல்லை. அங்கு வழக்கம் போல் வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. எனவே தேனி மாவட்டத்தையும், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தையும் இணைக்கும் குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு சோதனைச்சாவடிகள் மூடப்பட்டு விட்டன. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் திரும்ப அனுப்பி வைக்கப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து கேரளாவிற்குள் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. பால், காய்கறி, சபரிமலை பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 9 Jan 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  2. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  3. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  4. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  5. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  6. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  8. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...
  9. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா