/* */

தேனி மாவட்டத்தில் பல இடங்களில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

தேனி மாவட்டத்தில் பல இடங்களில் கஞ்சா விற்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் பல இடங்களில் கஞ்சா விற்ற 4 பேர் கைது
X

பைல் படம்.

தேனி மாவட்டம், முழுவதும் போலீசார் கஞ்சா விற்பனை தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஆண்டிபட்டி டி.ராஜகோபாலன்பட்டி, போடி, சின்னமனுார், சீலையம்பட்டி பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த பகுதிகளில் கஞ்சா விற்ற அஜித்குமார், 21, அஜீத்பாண்டியன், 22, குமரேசன், 37, அப்துல்லா, 60 ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. நான்கு பேரும் எங்கு கஞ்சா வாங்கி விற்கின்றனர் என்ற விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 May 2022 5:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  3. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  5. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  9. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  10. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...